மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர்

img

தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் கல்லூரிக்கு வர அனுமதி இல்லை - அமைச்சர்  

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

img

தமிழகத்தில் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் 

தமிழகம் முழுவதும் 55 அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 

img

தமிழகத்திற்கு ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி தருவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு.... மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்....

2 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது. தடுப்பூசிகள் திங்களன்று மாலை சென்னை வந்தன.... .

;